Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவில் ... ஞானபுரி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் ஞானபுரி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவில் 7 நூற்றாண்டுக்கு பின் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
11:02

தலைவாசல்: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நூற்றாண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரில், பழமையான, கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, திருப்பணி செய்ததாக, கோவிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், தமிழக அறநிலையத்துறை, தசாவதார அமைப்பு குழு, திருவோண பூஜை வழிபாட்டு குழு, தனுர்மாத கட்டளைதாரர்கள் இணைந்து, கோவில் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மூன்று நிலை ராஜகோபுரம், மூலவர், கமலமங்கை நாச்சியார் சன்னதி, வரசித்தி ஆஞ்சநேயர் ஆகியவை சீரமைக்கப்பட்டு, புது கோபுரம் கட்டப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசத்துக்கு புனித நீரூற்றி, வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. மூலவர் வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் கட்டப்பட்ட பின், இதுவரை கும்பாபிஷேகம் நடந்ததாக, கல்வெட்டு உள்ளிட்டவற்றில், எந்த தகவலும் இல்லை. இதனால், 13ம் நூற்றாண்டுக்கு பின், தற்போது, ஏழு நூற்றாண்டு கழித்து, கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar