Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனுக்கு மூலம் நட்சத்திரத்தில் ... உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரருக்கு புது வாகனம் உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலங்கை முருகர் கோவிலில் மாமல்லை கலைஞர் படைப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
10:02

மாமல்லபுரம் : இலங்கை நாட்டின், கதிர் வேலாயுத சுவாமி கோவிலின் பிரமாண்ட உலோக வேல் உள்ளிட்ட தெய்வ படைப்புகளை, மாமல்லபுரம் கலைஞர்கள் வடித்தனர்.
இலங்கை நாட்டில், நுவரேலியா மாவட்டம், ராகலை பகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வழிபாட்டிற்காக கட்டப்பட்ட, கதிர் வேலாயுத சுவாமி கோவிலில், 7ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இக்கோவிலை, மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களே வடிவமைத்துள்ளனர்.மாமல்லபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார், ரமேஷ் ஆகிய சகோதரர்கள், 60 அடி உயர முருகர், சுதை சிலை செய்துள்ளார்; செந்தில் என்பவர், மூன்றரை அடி உயர வள்ளி, தெய்வானையுடன், முருகர், மூலவர் சிலை அமைத்துள்ளார்.
வடகடம்பாடி, தண்டபாணி என்பவரின் கைவண்ணத்தில், 40 அடி உயரம், 86 கிலோ எடையில், பித்தளையில் தங்க முலாம் பூச்சுடன் தயாரான வேல் மற்றும் கலசங்கள், கோவிலில் நிறுவப்பட்டு உள்ளன. உலக அளவில், முருகர் கோவில்களின் வேல், சுதை சிற்பமாகவே அமைந்துள்ளன. இங்கு மட்டுமே, 6 அடி உயர வேல், 34 அடி தண்டு என, முற்றிலும் பித்தளையில், முதல்முறையாக அமைத்துள்ளதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.இவர்கள், மாமல்லபுரம், அரசு சிற்பக் கல்லுாரி, முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar