Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி சதுரகிரியில் மகா சிவராத்திரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னையின் 142வது பிறந்தநாள் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
11:02

புதுச்சேரி அன்னையின் 142வது பிறந்த நாளையொட்டி ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரமங்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவிய பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878 பிப். 21ல் பிறந்தார்.அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரிக்கு வந்த அன்னை மனித குல ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக ஆரோவில்லில் சர்வதேச நகரை நிறுவினார். பல்வேறு ஆன்மிக சேவைகள் புரிந்து 1973 நவ. 17ல் மறைந்தார். அன்னையின் 142வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் அன்னை மீரா தங்கியிருந்த அறைகள் பக்தர்களின் சிறப்பு தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டன.இதேபோல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர்களது சமாதிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பக்தர்கள் தரிசித்து கூட்டு தியானம் செய்தனர்.ஆரோவில் சர்வதேச நகர் ஆம்பி தியேட்டரில் நேற்று போன் பயர் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடி தியானம் செய்தனர்.இக்கூட்டு தியானத்தின்போது அன்னையின் குரலில் ஆரோவில் சாசனம் ஒலிபரப்பப்பட்டது. போன் பயரின் தீப்பிழம்பில் ஆரோவில் மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar