* உங்களிடம் பணம், பதவி இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். இன்னும் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். * கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். * நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள். * விருந்தினர் வீட்டில் நுழைந்தால் மனம் கோணாமல் மகிழ்ச்சி அடையுங்கள். * உணவுப் பொருட்களை பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யுங்கள். பொன்மொழிகள்