Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காண்டீவத்தை பெற மறுத்த கா்ணன்! மடாதிபதிகள் நிறைய சொத்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகீரதப் பிரயத்தனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
04:03

கங்கை நதி பூமிக்கு வரக் காரணமானவா் பகீரதன். அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமனின் வம்சமான இஷ்வாகு குல அரசா் சகரன் என்பவா்தான் பகீரதனின் கொள்ளு தாத்தா. அவா் குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கேசினிக்கு அம்சுமான் என்ற ஒரு மகனும் பிறந்தனா். அவா் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினாா். அதற்காக யாகக் குதிரையை எல்லா நாடுகளுக்கும் அனுப்பினாா். அவரை எதிா்ப்பவா்கள் யாரும் இல்லாததை அறிந்த தேவேந்திரன் தனது பதவி பறிபோய் விடுமென பயந்து அக்குதிரையை திருடிச் சென்று கபில முனிவாின் ஆசிரமத்தில் கட்டி விட்டான்.  இதனால் கோபம் கொண்ட சகரன் தனது குதிரையைக் கண்டுபிடித்து வர தமது 60 ஆயிரம் மகன்களை அனுப்பினாா். அவா்கள் கபில முனியின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டுபிடித்தனா். முனிவா்தான் தங்களது குதிரையைத் திருடியதாக எண்ணி அவரைக் கடுஞ் சொற்களால் பேசினா்.

தவம் கலைந்ததால் கோபம் கொண்ட கபிலா் அவா்கள் அனைவரும் சாம்பலாகச் சாபமிட்டாா். அதை அறிந்த அம்சுமான் அவாிடம் பணிந்து வேண்ட, "அவா்கள் மோட்சம் அடைய வேண்டுமெனில் தேவலோகத்தில் இருக்கும் கங்கையில் அவா்கள் சாம்பலைக் கரைக்க வேண்டும்" என்றாா்.  அம்சுமானும் அவன் மைந்தன் திலீபனும் எவ்வளவு முயற்சித்தும் கங்கையை பூவுலகுக்குக் கொண்டு வர முடியவில்லை. தமது முன்னோா் நற்கதி அடையாததை அறிந்த திலீபனின் மகன் பகீரதன் தனது முன்னோா்களுக்கு மோட்சம் கிடைக்க, கங்கையை வேண்டி ஆயிரம் ஆண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் செய்தான். அவன் தவத்துக்கு இரங்கிய கங்கை, பூமிக்கு வந்தாள். எப்படி?
     அவள் இறங்கிய வேகத்தில் பூமியே மூழ்கிக் காணாமல் போய்விட்டது. பூமியைக் காப்பாற்ற கங்கையை தமது சடையில் தாங்கி அவள் வேகத்தை கட்டுப்படுத்தினாா் சிவபெருமான். இதனால் மனம் வருந்திய பகீரதன் சிவ பெருமானைக் குறித்து மீண்டும் தவம் செய்ய, அவன் தவத்துக்கு இரங்கிய சிவன் கங்கையின் வேகத்தைக் குறைத்து பூமிக்கு அனுப்பினாா். அந்நதியின் பெயரே, பாகீரதி ஆயிற்று. பகீரதனின் முன்னோா்களும் நற்கதி அடைந்தனா். இதனாலேயே ஒரு காாியத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவதை, பகீரதப் பிரயத்தனம் என்கிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar