Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டு வாசலில் பரிகார பூஜை செய்த ... வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி பிரார்த்தனை வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவில் குறித்து வதந்தி: நள்ளிரவில் வாசலில் தீபம் ஏற்றிய கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் கோவில் குறித்து வதந்தி: நள்ளிரவில் வாசலில் தீபம் ஏற்றிய கிராமமக்கள்

பதிவு செய்த நாள்

23 மார்
2020
04:03

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் சரிந்ததாக பரப்பப்பட்ட வதந்தியால் கிராம மக்கள் வாசலில் கலசம் வைத்து விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான கோயில்கள் குறித்து திடீரென வதந்திகளை பரப்பி, மக்களை தீபம் ஏற்றச் சொல்வதும், பரிகாரமாக ஏதேனும் பூஜை செய்ய செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் குறித்து வாட்ஸ்ஆப்களில் திடீரென வதந்தி பரவியது.  புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் தேர் சரிந்து விழுந்ததாக இதில் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

இதையடுத்து ஏராளமானவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக இது குறித்து விசாரிக்க துவங்கினார். கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும் வழக்கமான பூஜைகளை பூசாரிகள் காலை, மாலை என இருவேளையும் செய்துவிட்டு கோவில் நடை சாத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். வதந்தியை பரப்பியவர்கள், பரிகாரமாக வீடுகளுக்கு முன்பு கலசம் வைத்து, கலசத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றும்படி செய்தி பரப்பி னர். இதையடுத்து பல கிராமங்களில் இரவு 10 மணிக்கு பிறகு வாசலில் கலசம் வைத்து, அகல் விளக்கேற்றினர். இச்சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar