Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டு வாசலில் பரிகார பூஜை செய்த ... வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி பிரார்த்தனை வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவில் குறித்து வதந்தி: நள்ளிரவில் வாசலில் தீபம் ஏற்றிய கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் கோவில் குறித்து வதந்தி: நள்ளிரவில் வாசலில் தீபம் ஏற்றிய கிராமமக்கள்

பதிவு செய்த நாள்

23 மார்
2020
04:03

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் சரிந்ததாக பரப்பப்பட்ட வதந்தியால் கிராம மக்கள் வாசலில் கலசம் வைத்து விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான கோயில்கள் குறித்து திடீரென வதந்திகளை பரப்பி, மக்களை தீபம் ஏற்றச் சொல்வதும், பரிகாரமாக ஏதேனும் பூஜை செய்ய செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் குறித்து வாட்ஸ்ஆப்களில் திடீரென வதந்தி பரவியது.  புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் தேர் சரிந்து விழுந்ததாக இதில் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

இதையடுத்து ஏராளமானவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக இது குறித்து விசாரிக்க துவங்கினார். கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும் வழக்கமான பூஜைகளை பூசாரிகள் காலை, மாலை என இருவேளையும் செய்துவிட்டு கோவில் நடை சாத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். வதந்தியை பரப்பியவர்கள், பரிகாரமாக வீடுகளுக்கு முன்பு கலசம் வைத்து, கலசத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றும்படி செய்தி பரப்பி னர். இதையடுத்து பல கிராமங்களில் இரவு 10 மணிக்கு பிறகு வாசலில் கலசம் வைத்து, அகல் விளக்கேற்றினர். இச்சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar