Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தகயாவில் புத்ததுறவிகள் சிறப்பு ... வீடுகளில் வணங்கிய கண்ணகி பக்தர்கள் வீடுகளில் வணங்கிய கண்ணகி பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது: அறநிலையத்துறை உத்தரவு
எழுத்தின் அளவு:
கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது: அறநிலையத்துறை உத்தரவு

பதிவு செய்த நாள்

08 மே
2020
11:05

சென்னை: கோவில் வளாகத்தில், அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர, மற்ற நபர்கள் எவரையும் அனுமதிக்கக் கூடாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, கோவில் உட்புறம், வெளிப்புறம் உள்ள அலுவலகங்கள் மற்றும் இணை, உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு, பொது சுகாதார மருந்துகள், கையுறைகள், முக கவசங்கள், கிருமி நாசினி போன்றவை வாங்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதி, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை இயக்குவது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது; அதை பின்பற்ற வேண்டும்.அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள், தினமும் அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும். மற்ற பணியாளர்கள், 33 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். அனைத்து கோவில்களிலும், வெளித்துறை பணியாளர்கள், 33 சதவீதம், சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். உள்துறை பணியாளர்கள், தேவைக்கேற்ப பணிபுரிய வேண்டும். முக கவசத்துடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை, பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணியாளர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும். அலுவலக வளாகம், தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar