Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எண்டியூர் திரவுபதியம்மன் கோவிலில் ... ஐமுறி மகாதேவன் திருக்கோயில் நந்தி புராண விளக்க யாகம்! ஐமுறி மகாதேவன் திருக்கோயில் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2012
11:05

ஓசூர்: கர்நாடகாவையொட்டிய தமிழக எல்லையோர கிராமத்தில் குறும்பர் இன மக்கள், கோவில்திருவிழாவையொட்டி தலையில், தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கர்நாடகாவையொட்டிய தமிழக எல்லை கிராமம் கொத்தூர். இக்கிராமத்தை சேர்ந்த குறும்பர் இன மக்கள், கர்நாடகா மாநிலம் ஆணைக்கல், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாக உள்ளனர். இவர்கள் கொத்தூரில் உள்ள கட்டதலிங்ககேஷ்வர வீரபத்திரஸ்வாமி குலதெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோவில் திருவிழாவன்று கொத்தூரில் குடும்பத்தோடு கூடும் இவர்கள் விழாவை விமர்ச்சையாக கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக குறும்பர் இன ஆண்கள், வேண்டுதல் நிறைவேறும்பட்சத்தில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். நேற்று நடந்த இந்த விழாவிலும் ஏராளமான பக்தர்கள், தங்களுடைய தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்த்கள் கம்பீரமாக முழங்கால் போட்டு நிற்க, கோவில் பூசாரி அவர்களுடைய தலையில் குறைந்தப்பட்சம் மூன்று முறை முதல் பத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்தனர். மொத்தம் நேற்று நடந்த திருவிழாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், கரகாட்டசம், நாட்டு புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாடுகளுக்கு அலங்காரம் செய்தும், அவற்றை தெய்வமாக நினைத்தும் பக்தர்கள் வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar