Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவில்கள் திறப்பு ... வைகாசி விசாகத்தையொட்டி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் கிரிமி நாசினி இயந்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
03:06

காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வரபகவான் கோவில் திறப்பதை முன்னிட்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி இயந்திரம் கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ் முன்னிலையில் வைக்கப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் முலம் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த 65 நாட்களாக கோவில் நடை அடைக்கப்பட்டது.தினம் கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கோவில்கள் வரும் 8-ம் தேதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதனால் கோவிலில் அனைத்து பகுதியையும் சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமி நாசினியாக மருந்துகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் விரைவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களின் சுகாதாரத்தை பேணிகாக்க ஏதுவாக கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய திருச்சியில் தனியார் நிறுவன உதவியுடன் கிருமிகள் நாசினி இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று கோவில் ராஜகோபுர வாசலில் முன்பு கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ்.கோவில் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களுக்கும் கைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar