Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்ல இன்று முதல் முன்பதிவு தலைகொண்டம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் தலைகொண்டம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் கிருஷ்ணரை கண்குளிர கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
குருவாயூரில் கிருஷ்ணரை கண்குளிர கண்டு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2020
10:06

பாலக்காடு: 80 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணரை கண்குளிர கண்டு கரிசித்து ஆசி பெறுவதற்காக பக்தர்கள் குருவாயூர் கோவில் சன்னிதியில் எத்தினர்.

கொரோனா நோய் பரவலை தடுப்பதின் ஒருபகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்தனர். இதையொட்டி அனைத்து புனித மையங்களும் மூட அரசு உத்தரவிட்டிருந்தனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலும் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த தினம் ஊரடங்கு சில தளர்வுகளை ஏற்படுத்தி விதிமுறைகளின் அடிப்படையில் புனித மையங்கள் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து நேற்று அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் திறந்தனர்.

ஆன்-லைன் வழி புக் செய்து கால அட்டவணை அனுசரித்து பக்தர்கள் குருவாயூர் கோவில் சன்னிதிக்கு வந்தனர். காலை 9:15 மணி அளவில் 13 பேரடங்கும் முதல் பக்தர்கள் கோவில் சன்னிதியினுள் நுழைய விட்டனர். கிழக்கு கோபுர வாசலில் பெரிய நடை பந்தலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்களுக்கு முதலில் சனிடைசர் அளித்தனர். தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த பிறகு உடல் வெப்பம் பரிசோதனை நடத்தினர். மீண்டும் சனிடைசர் அளித்த பிறகு வரிசையில் நிற்க அனுமதித்தனர். சிற்றம்பலத்தின் உள்ளே 5 பேர் வீதம் நுழைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொடிமரத்தின் அருகில் நின்று மூலவரே கண்குளிரக் கண்டு வணங்கினர். தொடர்ந்து தெற்குக்கு கோபுர நடை வழி ஐயப்பன் கோவில் வழி வெளியே வந்து மேற்கு கோபுர நடை வழியும் பகவதி கோவில் வழியும் பக்தர்களை வெளியே அனுப்பினர். 284 பேர் ஆன்லைன் புக் செய்திருந்தாலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தனர். நேற்று 88 பக்தர்கள் தரிசனம் நடத்தினர். ஐ.ஜி., சுரேந்திரன், கமிஷனர் ஆதித்யா, ஏ.சி.பி, பிஜு பாஸ்கர் ஆகியோரின் தலைமையில் போலீசார் குருவாயூர் கோவிலில் கட்டுப்பாடுகளை கண்காணித்தனர். கோவில் தேவஸ்தான தலைவர் மோகன்தாஸ் தலைமையிலான நிர்வாகம் குழு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar