Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டு ... ஆதிசிவம் 1008 கோயில் பணி தொடர பக்தர்கள் விரும்பம் ஆதிசிவம் 1008 கோயில் பணி தொடர பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பூஜைகளை தடை செய்தால் கேடு!
எழுத்தின் அளவு:
கோவில்களில் பூஜைகளை தடை செய்தால் கேடு!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
10:06

 சென்னை: கோவில்களில் பூஜைகளுக்கு தடை ஏற்படுத்தினால், நாட்டிற்கும், அரசுக்கும் கேடு விளையும், என்று, ஓம்காரநந்தா கூறினார். ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுதும் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன, 10 நாள் உற்சவம் நடந்து முடிந்தது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் தரப்பில், கடும் இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டதால், ஆன்மிக நல விரும்பிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தர்ம ரக்ஷண சமிதி தமிழக தலைவர், ஓம்காரநந்தா கூறியதாவது:சைவர்களுக்கு பிரதானமானது, தில்லை நடராஜர் கோவில். எனவே, அங்கு வழிபாடுகள் முறையாக நடத்த வேண்டும். அதை தடுத்து நிறுத்தினால், நாட்டிற்கு கேடு விளையும். திருமூலர், திருமந்திர பாடலில் திருக்கோவில் என்ற, தலைப்பில் கூறப்பட்டுள்ளதும், இது தான். தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விட்டு, கோவில் வழிபாடுகளை, அரசு தடுத்து நிறுத்துகிறது. இதற்கு, கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். சைவ ஆதீனங்கள் அனைவரும் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அடியார்கள், இதை மனதில் வைத்து, புழுங்கி வருகின்றனர். அரசு அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டும். கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்தால், டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பணத்திற்காக அநியாயம் செய்யக் கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது; வடமாநில மக்களும், தங்கள் பாரம்பரிய ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: உலகத்தை படைக்க கடவுள் விரும்பியபோது இச்சை என்ற சக்தியும் ஞானசக்தியும் தோன்றின. பின் ... மேலும்
 
temple news
நவராத்திரி கொலு மிக விசேஷமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சங்கர மடத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மிணி மூலவருக்கு இன்று (28ம் தேதி) சஹஸ்ரநாம ... மேலும்
 
temple news
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடை பெற்று வரும் நவராத்திரி பூஜையில், அம்மன் நேற்று மயூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar