Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... பக்தர்கள் இன்றி ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி ஆடி அமாவாசையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் பவானி நந்தவனத்தில் திதி செய்ய தடை
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் பவானி நந்தவனத்தில் திதி செய்ய தடை

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2020
05:07

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனத்தில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகான ஏற்பாடு தடை செய்யப்பட்டு நந்தவன வாளகம் மூடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனம் காசிக்கு அடுத்தாற்போல் புகழ் பெற்றது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கோத்தகிரி ஊட்டி கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதியை இங்கு செய்து வருகின்றனர். இந்நிலை ஆடி அமாவாசையை முன்னிட்டு   அதிகாலை முதல் தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் திரளாக நந்தவனத்தில் வந்த கொண்டு இருக்கும். பொதுமக்களுக்கு திதி செய்ய 50 மேற்பட்ட பிராமணர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட திதி செய்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 4 மாத காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அரசங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளது.இதனால் ஆடி அமாவாசையான இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகான ஏற்பாடு தடை செய்யப்பட்டு நந்தவன வாளகம் மூடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar