Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: ... பிருத்தியங்கிரா தேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் மூடல்
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் மூடல்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2020
03:07

ஊரடங்கால், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை மற்றும் அர்ச்சனை கட்டணம் மூலம் கிடைக்கும், 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாரை தரிசிக்க ஏராளமானோர் வருவர். ஊரடங்கு காரணமாக, மார்ச், 20ல் மூடப்பட்ட கோவில்கள் நேற்று வரை திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வெளியில் நின்று வழிபடுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உதவி ஆணையர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள், 12 அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மாதந்தோறும், 10 லட்சம் ரூபாய் வரை உண்டியல் காணிக்கையாகவும், அர்ச்சனை கட்டணம், மூன்று லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் கிடைக்கும்.

இதுகுறித்து, ஆஞ்சநேயர் கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் மூலம், பல்வேறு வகைகளிலும், காணிக்கையாகவும், சிறப்பு கட்டணங்களாகவும், மாதந்தோறும் கிடைத்த, 15 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை. நான்கு மாதங்களில் மட்டும், 60 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இக்கோயில் நிர்வாகத்தில் அலுவலர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான ஊதியம், இதர பணிகளுக்கு கோவிலில் கிடைக்கும் தொகையை கொண்டே செலவழித்து வருகிறோம். ஊரடங்கிலும் அர்ச்சகர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா, 1,000 ரூபாய் வழங்கினோம். கோவில்கள் திறக்கப்பட்டால் தான் அடுத்த கட்ட பணிகளை துவங்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar