Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய் தபோவனத்தில் ஆவணி மாத ஆரத்தி பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

04 செப்
2020
11:09

திருவாடானை: கொரோனா ஊரடங்கிற்கு பின் கோயில்களில் பக்தர்களை அனுமதித்தாலும் அர்ச்சனைக்கு அனுமதியில்லாததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டதை தொடர்ந்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்கள் திறக்கபட்டன. இதனால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

சிவாச்சாரியார்கள் கையில் விபூதி வழங்காததால் அங்குள்ள தட்டில் வைக்கபட்ட விபூதி, குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். அர்ச்சனைக்கு தடைவிதிக்கப்பட்டதை தெரியாத பக்தர்கள் வழக்கம் போல் அர்ச்சனை தட்டுடன் செல்கின்றனர். சிவாச்சாரியர்கள் அரசின் உத்தரவை கூறியதற்கு பின்பு கோயில் வெளியில் உள்ள கல்லில் சிதறு தேங்காய் உடைத்து செல்கின்றனர்.பக்தர் மோகன் கூறுகையில், கோயில் திறந்தும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய முடியாதது வேதனை தருகிறது. தேங்காய்களை நாங்களே வெளியில் சிதறு தேங்காயாக உடைத்து செல்கிறோம். அரசு கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar