Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய் தபோவனத்தில் ஆவணி மாத ஆரத்தி பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
கோயில்களில் அர்ச்சனைக்கு தடை பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

04 செப்
2020
11:09

திருவாடானை: கொரோனா ஊரடங்கிற்கு பின் கோயில்களில் பக்தர்களை அனுமதித்தாலும் அர்ச்சனைக்கு அனுமதியில்லாததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டதை தொடர்ந்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்கள் திறக்கபட்டன. இதனால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

சிவாச்சாரியார்கள் கையில் விபூதி வழங்காததால் அங்குள்ள தட்டில் வைக்கபட்ட விபூதி, குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். அர்ச்சனைக்கு தடைவிதிக்கப்பட்டதை தெரியாத பக்தர்கள் வழக்கம் போல் அர்ச்சனை தட்டுடன் செல்கின்றனர். சிவாச்சாரியர்கள் அரசின் உத்தரவை கூறியதற்கு பின்பு கோயில் வெளியில் உள்ள கல்லில் சிதறு தேங்காய் உடைத்து செல்கின்றனர்.பக்தர் மோகன் கூறுகையில், கோயில் திறந்தும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய முடியாதது வேதனை தருகிறது. தேங்காய்களை நாங்களே வெளியில் சிதறு தேங்காயாக உடைத்து செல்கிறோம். அரசு கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar