Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தடைகளை நீக்கும் பரிகாரம்! அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகமே உன் காலடியில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
05:09


உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

* குறிக்கோள் நோக்கி விரைந்தோடு. உலகமே உன் காலடியில்!
* உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெற நீ வந்திருக்கிறாய்.  
* ஒவ்வொரு மனிதனும் சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும்.  
* உன்னிடம் உள்ள மிருக சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்று.  
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்; அதில் மனதை ஒருமுகப்படுத்து.   
* உறுதியுடன் போராடினால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நீ தான் உனக்கு நீதிபதி.
* கத்தி முனையில் நடப்பது போல வாழ்வு கடினமானது. நம்பிக்கை இழக்காதே.
* எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராமல் பாடுபாடு.
* உழைப்பு இன்றி செயல் நிறைவேறாது. உழைப்பு ஒன்றே உயர்த்தும்.       
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.        
* சுயநலத்தை மறந்தவன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.      
* தலைவனாக இருப்பதை விட சேவகனாக இருந்து தொண்டாற்றுவது மேல்.         
* தியாகம் செய்ய தயாராக இருந்தால் மற்றவர் இதயத்தை வெல்லலாம்.
* எல்லாத் தீமைகளையும் எதிர்த்து போராடு. அனைவரிடமும் அன்பு காட்டு.  
* சில நேரங்களில் இன்பத்தை விடத் துன்பமே சிறந்த ஆசிரியராக உள்ளது.    
* பசியால் வாடுவோரிடம் ஆன்மிகம் பேசுவது அவமதிப்பான செயல்.  
* உயிர் போகும் வரை கடமையில் இருந்து விலக வேண்டாம்.
* தீய ஆசைகளில் சிக்கினால் அற்ப புழு போல இறக்க நேரிடும்.  
* பண்புள்ளனாக வாழ கற்றுக்கொள். பின்னர் பிறரை பண்புள்ளவனாக மாற்று.   
* உனக்குள் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வா.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar