Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகமே உன் காலடியில்! ஆதரவற்றோருடன் கொண்டாடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
05:09


எச்சரிக்கிறார் அரவிந்தர்

* அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.  
* கடவுளை அடைய பக்தி ஒன்றே சிறந்த வழி.
* நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
* தவறுகளை ஏற்றுக் கொண்டு உன்னை நீயே திருத்து.  
* பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் தான் இருக்கிறது.
* எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே. .
* கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி.     
* உன் உள்ளத்தில் கடவுள் குடி கொண்டிருக்கிறார்.
* அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.  
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்புடன் செய்.
* இன்பம், துன்பம், புகழ், இகழ் இரண்டையும் சமமாக கருது.  
* குறிக்கோளை அடைவது யாருக்கும் எளிதானது அல்ல.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
* கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம்.
* தீயவர்களிடமும் நன்மை இருக்கலாம். ஒழுக்க சீலர்களிடமும் தீமை இருக்கலாம்.
* எண்ணம், சொல், செயலில் நேர்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar