Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை பெருமாள் கோயில்களில் கருட சேவை கொரோனா நீங்க வராகி கோவிலில் 68 நாட்கள் யாகபூஜை நிறைவு கொரோனா நீங்க வராகி கோவிலில் 68 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி ஜெயந்தி: மகாத்மாவை வழிபடும் பேராசிரியர்
எழுத்தின் அளவு:
காந்தி ஜெயந்தி: மகாத்மாவை வழிபடும் பேராசிரியர்

பதிவு செய்த நாள்

02 அக்
2020
05:10

சின்னாளபட்டி : பொது வாழ்வில் முக்கியத்துவம் பெற்றவர்களை நம்மில் பலர் பெயரளவில் நினைவு கூறுவர். ஆனால், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவரை நாள் தவறாது வழிபட்டு வருகிறார் காந்திகிராம பல்கலை பேராசிரியர் முருகேசன் 58.1946ல் பூமிதான இயக்கத்தின்போது மகாத்மா காந்தியை காண சின்னாளபட்டி பகுதி மக்கள் முடிவு செய்தனர். பிப். 2ல் காந்தி பயணித்த சென்னை - மதுரை சிறப்பு ரயிலை தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து காந்திகிராமத்தில் நிறுத்தினர். ரயிலில் இருந்து இறங்கி அவர் நின்ற இடத்தில், நினைவு ஸ்துாபி எழுப்பப்பட்டுள்ளது. இங்கு தினமும் மலர் துாவி வழிபடுகிறார் முருகேசன். அவர் கூறியதாவது: காந்தியின் பாதம்பட்ட இடம் கிராமமாக உருவெடுத்துள்ளது. பச்சிளங்குழந்தை பராமரிப்பு துவங்கி, பாலர் பள்ளி, கைத்தொழில் பயிற்சி, கிராமத்தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலை, ஆதரவற்றோர் இல்லம் என விருட்சமாக வளர்ந்துள்ளது.

விபத்தில் பெற்றோரை இழந்த நான் 4 வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தேன். அந்த இல்லமே என்னை பேராசிரியராக ஆக்கியுள்ளது. இதேபோல பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அளித்து உயர்த்திய பெருமை இதற்கு உண்டு. இருபது ஆண்டுகளாக தினமும் இந்த ஸ்துாபியை வழிபடுகிறேன் என்றார். இவரை வாழ்த்த 94439 61416ல் பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar