Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் 15ம் தேதி குரு ... இந்து கடவுள்களை அவமதித்ததா அமேசான்? இந்து கடவுள்களை அவமதித்ததா அமேசான்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது: அனைத்து கோயில்களுக்கும் பொருந்துமா?
எழுத்தின் அளவு:
ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது: அனைத்து கோயில்களுக்கும் பொருந்துமா?

பதிவு செய்த நாள்

11 நவ
2020
11:11

சென்னை: இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது என்ற அறிவுரை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு மட்டுமானதா; அறநிலைய துறையின் அனைத்து கோயில்களுக்கும் பொருந்துமா என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோயில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது பழமைவாய்ந்த மூன்று கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டதாகதெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது; இது குறித்து இணை கமிஷனர்கள் நிர்வாக அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிமன்ற அறிவுரையை மேற்கோள் காட்டி அறநிலைய துறை கமிஷனர் பிரபாகர் கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் கோயில்களின் திருப்பணி பராமரிப்பு பணிகள் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வேலைகளை செய்யலாமா; கூடாதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் அறிவுரை வழக்கில் தொடர்புடைய மூன்று கோயில்களுக்கு மட்டுமா மற்ற கோவில்களுக்கும் பொருந்துமா என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar