Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... கல்பத்தி தேர் திருவிழா: இன்று ஒன்றாம் தேர் திருநாள் கல்பத்தி தேர் திருவிழா: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்டநாதன் அலங்காரத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்
எழுத்தின் அளவு:
வைகுண்டநாதன் அலங்காரத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

பதிவு செய்த நாள்

13 நவ
2020
10:11

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், இரண்டாம் நாளான நேற்று, பெரிய சேஷ வாகனத்தில்பத்மாவதி தாயார் வைகுண்டநாதன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருமலை ஏழுமலையானின் பட்டத்துராணியான திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று முன்தினம் முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, தாயார், ஏழு தலைகள் உடைய பெரிய சேஷ வாகனத்தில், வைகுண்டநாதன் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரம்மோற்சவ நாட்களில், உற்சவமூர்த்திகள் வாகனங்களின் மீது எழுந்தருளும் அலுப்பை போக்க, மதிய வேளையில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மதியம், 12:30 மணிக்கு, தாயாரை பழம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் எழுந்தருளச் செய்து, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அர்ச்சகர்கள் திருமஞ்சனத்தை நடத்தினர். நேற்றிரவு, தாயார் சரஸ்வதி தேவி அலங்காரத்தில், கையில் வீணை ஏந்தி, வெண்பட்டு அணிந்து, அன்னபறவை வாகனத்தில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar