Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்டநாதன் அலங்காரத்தில் ... பழநி திருஆவினன்குடி கோயிலில் குருபெயர்ச்சி பூஜை பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பத்தி தேர் திருவிழா: இன்று ஒன்றாம் தேர் திருநாள்
எழுத்தின் அளவு:
கல்பத்தி தேர் திருவிழா: இன்று ஒன்றாம் தேர் திருநாள்

பதிவு செய்த நாள்

13 நவ
2020
10:11

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்ப்பெற்ற கல்பாத்தி விசாலாக்ஷி விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் வெகு விமர்சியாக தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு தேர் திருவிழா கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் காரணம் 144 தடை உத்தரவுள்ளதால் நோய் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள் சடங்குகளாக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்தனர். இதையடுத்து திரளான பக்தர்களின் இருப்பின்றி விழாவை நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தனர். இதையடுத்து திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 7ம் தேதி நடைபெற்றன. ஒன்றாம் தேதி திருநாளான இன்று காலை விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவின் சுப்மணியர், கணபதி ஆகிய தேவகணங்கள் சிறு பல்லக்கில் கோவில் வளாகத்தினுள் மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தவிர இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கும். கொடியேறியது முதல் எல்லா நாட்களிலும் விழா நடைபெறும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், லக்ஷ்மி நாராயண பெருமாள், மந்தக்கரை மஹாகணபதி, சாத்தப்படும் பிரசன்ன மஹாகணபதி ஆகிய கோவில்களில் தேவபாராயணம் நடந்து வருகின்றன. கொடியிறங்குவது வரை இது தொடரும். இரண்டாம் தேர் திருநாளாக நாளை (14ம் தேதி) மந்தரை மஹாகணபதி கோவிலில் 9.30 மணிக்கு மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தினுள் வைத்து நடக்கும். 15ம் தேதி மூன்றாம் தேர் திருநாள் நடக்கின்றன. 16ம் தேதி துவஜாவரோகணத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar