Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி என்றால் என்ன? என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்? என்ன கோலம் போட்டால் என்ன பலன் ...
முதல் பக்கம் » தகவல்கள்
இறைவனை வழிபாடு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:
இறைவனை வழிபாடு செய்வது எப்படி?

பதிவு செய்த நாள்

16 டிச
2020
10:12

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக இறைவனை வழிபாடு செய்துள்ளார்கள். இந்த கலியுகத்தில் இறைவனை பாடி வழிபாடு செய்வது சிறந்தது என்று ஆண்டாள் நாச்சியார், தான் பாடிய திருப்பாவையில் 14 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பாவையில்......

இரண்டாவது பாடலில்.....பையாத் துயின்ற பரமனடி பாடி...எனவும்
மூன்றாவது பாடலில்.....உத்தமன் பேர் பாடி...எனவும்
ஐந்தாவது பாடலில்....வாயினால் பாடி...எனவும்
ஏழாவது பாடலில்....கேசவனைப் பாடவும்...எனவும்
எட்டாவது பாடலில்....பாடிப் பறை கொண்டு...எனவும்
ஒன்பதாவது பாடலில்....நாமம் பலவும் நவின்று ...எனவும்
பதினோறாவது பாடலில்.....முகில் வண்ணன் பேர் பாட ...எனவும்
பனிரண்டாவது பாடலில்.....மனதுக்கினியானை பாடவும்...எனவும்
பதிமூன்றாவது பாடலில்....கிள்ளிக் களைந்தானைக் கீர்திமை பாடி...எனவும்
பதினான்காவது பாடலில்....பங்கயக் கண்ணனைப் ...எனவும்
பதினைந்தாவது பாடலில்....மாற்றழிக்க வல்லான் மாயனைப்பாடல்...எனவும்
பதினாறாவது பாடலில்.... துயிலெனப் பாடுவான்...எனவும்
இருபத்தைந்தாவது பாடலில்....சேவாகமும் யாம் பாடி...எனவும்
இருபத்தேழாவது பாடலில்.....பாடிப் பறை கொண்டு...எனவும்

பாடியுள்ளார்.

இதிலிருந்து இறைவனை பாடி வழிபாடு செய்வது சிறந்தது என்பதை ஆண்டாள் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar