Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கை கோயில் சுவரை ... ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இலவச யோகா வகுப்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இலவச யோகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்க மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2020
07:12

கரூர்: ’அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைகொடை, 3,000 ரூபாய் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்’ பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலைதுறையில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணை கொடை,  1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, வருவாய் உள்ள கோவில்கள் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருகால பூஜை, பட்டியலில் சேராத கோவில்கள்  பணியாற்றி வரும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் கோவில் வருமானம் இல்லை என்ற காரணம் காட்டி, பொங்கல் கருணை கொடை வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை  கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. வருமானம் இல்லாத கோவில்களில் செயல் அலுவலர் சம்பளம், இதர படிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மட்டும் கருணை  கொடை வழங்க, வருமானத்தை காரணம் காட்டுவது அநீதியாகும். இந்த ஆண்டு, பொங்கல் கருணை கொடையை உயர்த்தி, 3,000 ரூபாயாக, அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar