Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி ... பழநிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜீவகாருண்ய சேவையில் கிடைக்கும் ஆத்மதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
05:01

மதுரை : ஆதரவற்ற தெரு நாய்கள், மாடுகளுக்கு 10 ஆண்டுகளாக உணவளித்து, ஜீவகாருண்ய சேவையில் ஈடுபடுவதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது, என்கிறார் மதுரை தவிட்டு சந்தைவர்த்தகர் ஏ.வி.அசோக். அவர் கூறியதாவது: தெருவோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு எப்படியாவது உணவு கிடைக்கும். சமூக பிராணி எனப்படும் தெரு நாய்களுக்கு தேவையான உணவு கிடைக்காதது வேதனைதந்தது. அதனால் உணவு வழங்கும் சேவையை துவங்கினேன். தினமும் 5 படி அரிசி, சிக்கன் வாங்கி மஞ்சள் கலந்து பிரியாணி சமைத்து உதவியாளர்களுடன் இரவில் தெரு நாய்களைதேடி பசியாற்றுகிறேன். இதற்காக தினமும் ரூ.1000 செலவிடுகிறேன். நாய்களுக்கு சமைக்க தனி பாத்திரங்கள் உள்ளன. ஆனால் எங்கள் சமையல் அறையிலயே சமையல் கலைஞர் மூலம் சமைக்கிறேன். தவிட்டுச்சந்தை, மகால் வடம்போக்கி தெரு, முனிச்சாலை, தெற்குவாசல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று உணவளித்த பின்தான் வீட்டிற்கு வந்து சாப்பிடுவேன். நோய் மற்றும் அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சையும் அளிக்கிறேன். இத்துடன் வேறு பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை :  ஆவணி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோடு புட்டு விக்கி அருகில் ... மேலும்
 
temple news
சென்னை: பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை, தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில், இன்று (செப்.,01) ... மேலும்
 
temple news
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் வரும் செப். 6 முதல் 8 வரை மூன்று நாள், அகில பாரத சன்னியாசிகள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar