Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் இலவச தரிசன டிக்கெட் 20 ... ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு: கேரள அரசு முடிவு ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒற்றுமை போற்றும் நிலாச்சோறு: கும்மியடித்து வழிபாடு
எழுத்தின் அளவு:
ஒற்றுமை போற்றும் நிலாச்சோறு: கும்மியடித்து வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜன
2021
10:01

 பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஒற்றுமையை போற்றும் வகையில், நிலாச்சோறு வைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு செய்தனர்.

நாகரிக உலகில், கிராமிய கலைகளை போற்றவும்; நல்ல பழக்க வழக்கங்களை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், கலைகள் போற்றி பாதுகாக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில், பொள்ளாச்சி ஜோதி நகர், சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், நிலாச்சோறு வைத்து வழிபாடு செய்து ஒற்றுமையை போற்றி உணவு உட்கொண்ட விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் கடந்த, 10 நாட்களாக நிலாச்சோறு கும்மி பாட்டு பாடி வருகின்றனர். அதில், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையான உணவு கொண்டு வந்து பொது இடத்தில், பெண்கள் கும்மி அடித்து பாட்டு பாடி மகிழ்வர். அந்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சக்தி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சக்திவேல் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடந்தது. சேவாலயம் செயலாளர் ஞானசேகர், நிலாச்சோறு, கும்மிபாட்டு சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். மகா சித்தர் அகத்தியர் பேரவை நிர்வாகிகள் ஹரிராஜ், சிவசுப்ரமணியம் பங்கேற்றனர்.மக்கள் கூறுகையில், ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் நிலாச்சோறு, கும்மிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. விவசாயம் செழிக்க வேண்டும், என வழிபாடு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மூவாயிரம் போலீசார் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.கோவையில் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar