Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒற்றுமை போற்றும் நிலாச்சோறு: ... 126 ஆண்டு பழமையான கோவில் பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு 126 ஆண்டு பழமையான கோவில் பாகிஸ்தானில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு: கேரள அரசு முடிவு
எழுத்தின் அளவு:
ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு: கேரள அரசு முடிவு

பதிவு செய்த நாள்

30 ஜன
2021
10:01

நாகர்கோவில்: சபரிமலையை போன்று ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு முறையை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால் அரசு திணறி வருகிறது. சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவில் தினமும் ஆயிரம் துவங்கிய ஐந்தாயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். தேவசம்போர்டு வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 250 கோடி குறைந்தது. சபரிமலை போன்று ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவுக்கு அதிக அளவில் பெண்கள் கூடுவார்கள். இங்கு பிப்.,19 ல் விழா தொடங்கி 27 பொங்கல் விழா நடைபெறுகிறது.

விழா குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொங்கல் விழாவுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பொங்கல் வைப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு அனுமதி என்பது பற்றி ஒரிரு நாளில் முடிவு செய்யப்படுகிறது. பொது இடங்களில் பொங்கல் வைக்க அனுமதி கிடையாது என்றும், அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar