எதிரி தண்டனை பெற வேண்டும் என வழிபாடு செய்வது தவறா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2021 10:02
தவறுதான். எதிரியாக இருந்தாலும் அவரும் மனம் திருந்தி வாழ வேண்டும் என வேண்டுவதே சரியானது. யார் யாருக்கு எப்படி எப்போது தண்டனை தர வேண்டும் என கடவுளுக்குத் தெரியும்.