Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வண்ணத்திருவிழா ஹோலி கோலாகலம்: ... குன்றக்குடியில் காவடி எடுத்த பக்தர்கள் குன்றக்குடியில் காவடி எடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி ருத்ர பூஜை திடீர் ரத்து: ராமேஸ்வரம் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பங்குனி ருத்ர பூஜை திடீர் ரத்து: ராமேஸ்வரம் பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

29 மார்
2021
12:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அதிகாரி அலட்சியத்தால், பங்குனி ருத்ர பூஜை ரத்து செய்யப்பட்டது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

பங்குனி உத்திர விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி சன்னதி முன் நேற்று, 1,008 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து நடக்கும் திரிசங்கு பங்குனி ருத்ர பூஜை ரத்து செய்யப்பட்டது.அபிஷேகம்அதாவது, பங்குனியில் அதிகரிக்கும் வெயிலால், நோயில் இருந்து மக்களை காக்க வேண்டி, பல நுாறு ஆண்டுகளாக, ராமேஸ்வரம் கோவில் சுவாமி சன்னிதியில் இந்த பூஜை நடத்தப்படும். அப்போது திரிசங்கு, தங்கம் அணிவித்த வலம்புரி சங்கு, தங்க கலசத்தில் நிரப்பிய புனித கங்கை நீரால், சுவாமிக்கு கோவில் குருக்கள் அபிஷேகம் செய்வார்.முன்னதாக, பூஜைக்காக, கருவூலத்தில் இருக்கும் தங்க கலசம், திரிசங்கு, வலம்புரி சங்கு உள்ளிட்ட ஆபரண பூஜை பொருட்களை, கோவில் இணை ஆணையர் எடுத்து, குருக்களிடம் வழங்குவார்.

ஆனால், இணை ஆணையர் இல்லாததால், பொருட்களை எடுக்க முடியாமல், நேற்று ருத்ர பூஜை ரத்தானது, பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.ஹிந்து முன்னணி மாநில இளைஞரணி செயலர் சரவணன் கூறியதாவது:பிப்., 26ல் இடமாற்றம் செய்யப்பட்ட இணை ஆணையர் கல்யாணி, சில நாட்களுக்கு பின் கோவிலுக்கு வந்து, கருவூலத்தில் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரண பொருட்கள் பட்டியலை, புதிய இணை ஆணையரிடம் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், அவர் தற்போது வரை பட்டியலை வழங்காததால், நேற்று ருத்ர பூஜை ரத்தானது. ஆன்மிக மரபை மீறி, தன்னிச்சையாக செயல்பட்ட இணை ஆணையர் மீது, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘தர்மத்தின் வழியில் கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம்,’’ என, மதுரையில் தினமலர் நாளிதழ் இணை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar