Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி ருத்ர பூஜை திடீர் ரத்து: ... விருதுநகர் மாரியம்மன் பங்குனி பெங்கல் விழா துவக்கம் விருதுநகர் மாரியம்மன் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் காவடி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் காவடி எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 மார்
2021
12:03

 காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் பங்குனி உத்திர 10 ஆம் நாள் திருவிழாவான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குன்றக்குடி சண்முநாதப்பெருமான் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பங்குனி உத்திர விழா கடந்த மார்ச் 19 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வெள்ளிக்கேடகம், பூப்பல்லக்கு, தங்கரதம், வையாபுரியில் தெப்பம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.நேற்று காலை உத்திரம் தீர்த்தவிழாவும், இரவு 8:00 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. பங்குனி உத்திர விழாவின் கடைசி விழாவான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சண்முகநாதப்பெருமானுக்கு பால்குடம், பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, விபூதிகாவடி, பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar