Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிவேல் குன்றத்தில் பங்குனி ... கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வையப்பமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2021
05:03

மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணியம் சுவாமி கோவிலில், நேற்று பங்குனிஉத்திர தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சிறிய விநாயகர் தேர் வடம்பிடித்து, மலையை சுற்றி வலம்வந்தது. மாலை, 4.30 மணிக்கு பெரிய தேரான சுப்ரமணியம் சுவாமி தேர் வடம்பிடித்து மலையை சுற்றிவலம் வந்தது. 6:00 மணிக்கு தேர்நிலை அடைந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் ரங்கநாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

* குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி கோவில், சவுண்டம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் கோவில், வாசுகி நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில், பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.

* நாமக்கல் - சேலம் பைபாஸ், கருங்கல்பாளையம், கருமலை, ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபி?ஷகம் செய்யப்பட்டது.

* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், முருகனுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

* நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* நாமக்கல், மாருதி நகர், ராஜ விநாயகர் கோவிலில், கல்யாண சுப்பிரமணியர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar