Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ... ஆஞ்சநேயர் கோவில் குளம் தெப்பலுக்கு தண்ணீர் நிரப்பல் ஆஞ்சநேயர் கோவில் குளம் தெப்பலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2021
12:04

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமானோர் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு பங்குனி பொங்கல் விழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது. 2019ல் கொரோனா தொற்று பரவலால் பொங்கல் விழா நடக்கவில்லை. இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொங்கல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கினர்.

விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல்விழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் காலையில் இருந்தே கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

வழக்கமாக பொங்கல் அன்று இரவு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெரிசலை தவிர்ப்பதற்காக காலை முதலே பலர் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நோய்களை தீர்க்க கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், பெண்கள் மாவிளக்கு, ஆயிரங்கண் விளக்கு வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அடுப்பு பூஜை நடந்தது. பராசக்தி மாரியம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar