சின்னாளபட்டி: அமாவாசையை முன்னிட்டு சின்னாளபட்டியில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவிலில், சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோவிலில் பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேவார பாராயணத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.