பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
04:04
குமாரபாளையம்: சிவராத்திரி நாளையொட்டி, குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், கோட்டைமேடு கைலாசநாதர், சேலம் சாலை சவுண்டம்மன், கத்தேரி மஞ்சுபாளையம் ஆத்மலிங்கேஸ்வர், கள்ளிப்பாளையம் சிவன் உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிகள் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அ கோத்தகிரி:கோத்தகிரி சேலாடா சித்தி விநாயகர் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.காலையில், ஹோம பூஜை, கலச பூஜையை அடுத்து, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுடன், கோவில் பூசாரி, கோவில் மற்றும் கமிட்டியினர் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அபிஷேக மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சேலாடா சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.லங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.