Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை முதல் ஞாயிறு நாமக்கல் ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா நோயை விரட்ட பஞ்சவடீ கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
கொரோனா நோயை விரட்ட பஞ்சவடீ கோவிலில் லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
01:04

 புதுச்சேரி : கொரோனா தொற்று நோயை உலகத்தை விட்டு முழுமையாக விரட்ட பஞ்சவடீ ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ சேஷத்திரத்தில் வலம்புரி ஸ்ரீமகா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் பட்டாபிஷேக பரிவாரங்களாகிய சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன், அனுமன் மற்றும் பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி சன்னதியில் 17ம் தேதி முதல் ஸ்ரீராமநவமிஉற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இந்த உற்சவம் 21ம் தேதி வரை நடக்கிறது.

கொரோனா தொற்று நோய் உலகத்தை விட்டு முழுமையாக விரட்டப்படவும், உலக மக்களின் நன்மைக்காகவும் பஞ்சவடீ கோவிலில் லட்சார்ச்சனை 17ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளாக நேற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடந்தது. நாளை 20ம் தேதியுடன் லட்சார்ச்சனை முடிகிறது. 21ம் தேதி காலை 8 மணிக்கு பட்டாபிஷேக ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு பாலாபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar