Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்மையும், தீமையும் ஒன்றே உழைப்பு உயர்வு தரும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரக்கத்தின் அடையாளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05


நாயகத்தின் மகள் ஜைனபிடமிருந்து அவசரச் செய்தி ஒன்று வந்தது. ஜைனபின் மகள் இறக்கும் நிலையில் இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்றும் ஆள் அனுப்பியிருந்தார்.  
“ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். உயிரைக் கொடுக்கும், எடுக்கும் உரிமை இறைவனுக்கு உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. பொறுமையை கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்லுங்கள்” என வந்தவரிடம் அவர் தெரிவித்தார்.
மகள் உயிர் பிரியும் போது தாத்தா அருகில் இருக்க வேண்டும் என மகள் விரும்புகிறார். இக்கட்டான நிலையிலும் பொறுமையை பின்பற்றி  கைக்கொண்டு நன்மையை எதிர்பார்க்குமாறும் அறிவுரையும் அனுப்பினார். இந்த விஷயம் ஜைனபிடம் தெரிவிக்கப்பட்டது.
“ இல்லை.. இல்லை.. நாயகத்தை உடனடியாக வரவழையுங்கள். இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். அவர் வந்து என் மகளைப் பார்க்க வேண்டும்” என்கிறார். மீண்டும் ஆள் அனுப்பினார்.
உடனே மகள் வீட்டிற்கு புறப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்படும் பேத்தியைக் கண்டதும் அழுகை வந்தது. அருகில் நின்ற தோழர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டனர்.
“இறைவன் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் இரக்க உணர்வே கண்ணீர். இரக்கம் கொள்பவர்களின் மீது  இறைவனும் இரக்கம் கொள்வான்” என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar