Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தீர்க்க சுமங்கலி பவ! பொன்மகளே வருக! வருக!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பன்மடங்கு புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
06:05


பாற்கடலில் இருந்து மகாலட்சுமி அவதரித்த போது ‘அஷ்ட திக் கஜங்கள்’ எனப்படும் எட்டு யானைகள் மங்கல நீராட்டின.  இதன் அடிப்படையில் மகாலட்சுமிக்கு ‘கஜலட்சுமி’ என பெயர் வந்தது. பல்லவர் கால குடைவறைக் கோயில்களில் யானைகள் நீரை முகந்து நீராட்டும் நிலையில் மகாலட்சுமியை தரிசிக்கலாம். யானைகளின் பிளிறலை லட்சுமி விரும்பிக் கேட்கிறாள்.
 பசுக்களின் பிருஷ்ட பாகத்தில் (பின்பகுதி) மகாலட்சுமி இருப்பதால், அங்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜிப்பர். இதனால் பசுக்களை ‘கோ லட்சுமி’ என்பர். கிரகப்பிரவேசத்தின் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். அட்சய திரிதியை நாளில் கோபூஜை, கஜ பூஜையை தரிசிப்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar