Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ... பழநி முருகன் கோவில் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பழநி முருகன் கோவில் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன், 3ல் கோவில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவி துவக்கம்
எழுத்தின் அளவு:
ஜூன், 3ல் கோவில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவி துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மே
2021
06:05

சென்னை: கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, உதவித்தொகையாக, 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, நிலையான சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வருகை இல்லை. போதிய வருமானமின்றி, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எல்லாம், அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்த முதல்வர், கோவில்களில் மாத சம்பளம் பெறாமல் பணியாற்றும், ஒவ்வொரு கோவில் ஊழியருக்கும், 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித்தொகை மற்றும் பொருட்கள், கோவில் பணியாளர் அல்லாத, கோவில் வழியே உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும். இவ்வாறு, சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar