கொப்பால்: கொப்பாலின் கங்காவதி அருகே உள்ள ஹிரேஜந்தகல் கிராமத்தில் பெற்றோர் குழந்தைகள் மூலம் பூஜை செய்து வருகின்றனர். மடாதிபதி ஒருவர், தாமவ்வா பாதத்துக்கு குழந்தைகள் தண்ணீர் ஊற்றி பூஜித்தால் கொரோனா விலகும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தினர் அதிகாலை முதலே குழந்தைகளுக்கு தண்ணீர் ஊற்றி, ஈர ஆடைகளுடன் பாதபூஜை செய்ய வைத்து வருகின்றனர்.