Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலத்தில் விநாயகர் சிலை ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆனி வெள்ளி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.20 கோடி கோவில் நிலம் காங்கேயத்தில் அதிரடி மீட்பு
எழுத்தின் அளவு:
ரூ.20 கோடி கோவில் நிலம் காங்கேயத்தில் அதிரடி மீட்பு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
02:06

 திருப்பூர்: காங்கேயம், சிவியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 69.81 ஏக்கர் நிலத்தை, ஹிந்து அறநிலையத் துறையினர் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா சிவியார்பாளையத்தில் பரமசிவன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளால், இக்கோவிலும் நிர்வகிக்கப்படுகிறது.கோவிலுக்கு சொந்தமான 72.86 ஏக்கர் புன்செய் நிலம், சென்னிமலை - காங்கேயம் ரோட்டில் உள்ளது. இதில் 69.81 ஏக்கரை, 20 ஆண்டுகளாக 19 பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதன் மதிப்பு 20 கோடி ரூபாய்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும், 2018 மார்ச்சில் ஹிந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை கமிஷனர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பினார்.அதன்பின்னும், ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில், நேற்று திருப்பூர் மண்டல இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 69.81 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar