Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுகமான வாழ்வு அமைய... டில்லி வெங்கடேஸ்வரா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
போகாமலே புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


தினமும் திருப்பதி வெங்கடேசரை தரிசிப்பதை பணியாகக் கொண்டவர் முனிவர் பத்மநாபர். பழங்கள் மட்டுமே அவரது உணவு. 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அங்கிருந்த குளக்கரையில் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றிட வெங்கடேசர் காட்சியளித்தார்.
“பத்மநாபா! இந்த குளக்கரையில் தங்கியிரு. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்” என்று வரம் அளித்து மறைந்தார். ஒருநாள் அரக்கன் ஒருவன் அவரை உணவாக்கும் எண்ணத்துடன் துரத்தினான். “ஏழுமலை வெங்கடேசா! என்னைக் காப்பாற்று” என்று முனிவர் கதறவே, பெருமாளும் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்கனின் தலையைக் கொய்தது.
சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர்,“ என் உயிர் காத்த சக்கரமே! இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்.
அதன்படியே அந்த குளம் சக்கர தீர்த்தம் என திருப்பதியில் இன்றும் இருக்கிறது. பெருமாளின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என வணங்குகிறோம். பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே அத்தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar