Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் திறப்பு: ... சிதம்பரம் நடராஜர் ஆனிதிருமஞ்ன விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு சிதம்பரம் நடராஜர் ஆனிதிருமஞ்ன விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் முன் அரங்கன் பாதுகாப்பு பேரவையினர் போராட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
07:07

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும்¸ உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும்¸ இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் படியும்¸ இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் படியும் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரங்கன் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் கீழ உத்திரை வீதியில் உள்ள வெள்ளை கோபுரம் அருகில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு அரங்கன் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் அனந்த பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் செல்லப்பா¸ துறவிகள் பேரவை மாநில அமைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது¸ அறங்காவலர்கள் குழு தலைவர் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் ஸ்ரீரங்கம் கோயில் பழக்கவழக்கங்கள் மற்றம் சம்பிரதாயங்கள் மற்றும் வைணவ மரபுகளை அறிந்த உள்ளூர்க்காரர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.  மூலவர்  அமைப்பினை  மாற்றியது மற்றும் சுற்று கோயில்களில்  இருந்த ரூபங்களை அப்புறப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து உரிய அறிக்கை அரசுக்கு அனுப்பிடவும்¸ நிலங்கள் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியை நியமித்து நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும். தரிசனத்திற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நடைபெறும் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி¸ கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar