Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... நிம்மதி பிறந்தது! வழிபாட்டு தலங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலை துளைக்கும் வேர்கள்! அறநிலையத்துறை அலட்சியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
05:07


அவிநாசி: அவிநாசி அருகே நடுவச்சேரியில், நுாற்றாண்டு பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில், எவ்விதமான பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.கோவில் அருகே உயரமாக வளர்ந்துள்ள மரங்களின் வேர், கோவிலின் உட்புற கூரையின் வெளியே தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.இக்கோவில், சக்தி வாய்ந்தது. மழை பெய்யும் போது, கூரையிலிருந்து மழை நீர் ஒழுகி, கோவிலுக்குள் குளமாக தேங்கி நிற்கும். தண்ணீரையெல்லாம் அகற்றிய பின்னரே, பூஜை நடக்கும்.கோவிலை பராமரிக்க, அறநிலையத்துறையினர் கண்டுகொள்ள வில்லை. பக்தர்கள் இணைந்து கோவிலை புனரமைத்து கொள்ள அனுமதி கேட்டிருந்தோம். அதற்கும் அறநிலையத்துறையினர் அனுமதி வழங்கவில்லை, என பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர். கோவில் செயல் அலுவலர் சந்திர மோகனிடம் கேட்ட போது, கரிவரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். மரங்களின் வேர், கோவிலின் உட்புறகூரையின் வெளியே தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar