Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் மண்டப ... ஆஷாட நவராத்திரி விழா: மஞ்சள் அலங்காரத்தில் வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா: மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோயில் பெட்டியில் ஆதார் கார்டு, பஞ்சாங்கம்
எழுத்தின் அளவு:
சிவன்மலை கோயில் பெட்டியில் ஆதார் கார்டு, பஞ்சாங்கம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2021
05:07

 திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஆதார் கார்டு பஞ்சாங்கம் நாணயம் வைத்து பூஜை துவங்கியது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் பக்தர் ஒருவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்; அந்த பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.கோவை - நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லதா என்பவர் கனவில் உத்தரவான பொருட்கள் நேற்று மூலவர் சன்னதியில் பூ கேட்டு பின் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டது. பெட்டியில் ஆதார் கார்டு பஞ்சாங்கம் 10 ரூபாய் நாணயம் சிறிய மணி வைத்து பூஜை நடந்தது.

கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில் ஆதார் கார்டு மற்றும் ரூபாய் நாணயம் ஆகியன மத்திய அரசுடன் தொடர்புடையது. இவற்றில் ஏதேனும் முக்கியமான புதிய உத்தரவுகள் வெளியிடப்படலாம். பஞ்சாங்கம் பூஜை மணி ஆகியன ஆன்மிகத்துடன் தொடர்புடையவை; தமிழகத்தில் ஆன்மீக ரீதியான நிகழ்வுகள் கோவில் திருப்பணிகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar