Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளர்பிறை, தேய்பிறை பார்ப்பது ... பேர் சொல்லும் பிள்ளை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகாபலிக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
09:08

ஆவணி மாதம் திருவோண நன்னாளில் கஷ்யப முனிவர், அதிதி தம்பதியரின் மகனாக வாமனர் அவதரித்தார். இந்நிலையில் அசுரர்குல மன்னன் மகாபலி மூவுலகையும் தன் வசமாக்க விஸ்வஜித் என்னும் யாகம் ஒன்றை நடத்தினான். அங்கு சிறுவனாக வந்த வாமனர் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரைக் கண்ட மகாபலியின் குருநாதர் சுக்ராச்சாரியார், தானம் கேட்பவர் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து தானம் அளிக்காதே என எச்சரித்தும் மகாபலி கேட்கவில்லை. இதை பயன்படுத்திய வாமனர், திரிவிக்ரமனாக உயர்ந்து நின்று உலகையே இரண்டடியால் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே எனக் கேட்க மகாபலி சரணடைந்தான். அவனைத் தன் திருவடியால் பாதாள உலகிற்கு அனுப்பி சிரஞ்சீவிகளில் ஒருவராக்கினார். மகாபலி ஓணத்தன்று தன் மலை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். வாசலில் பூக்கோலம் இட்டு, ஓணம் ஓணம் பொன்ஓணம் என பாடல்கள் பாடி மகாபலியை கேரளமக்கள் வரவேற்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar