Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிம்மதிக்கான வழிகளை சொல்கிறார் ... அதிகம் பேசாதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
10:08


நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு மாறாக நடந்தால் கோபம் வருகிறது. .
இப்படி செய்வது தவறு. நடப்பதை ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சிக்கான வழியாகும்.
ஹுதைபியா எனும் இடத்தில் நாயகத்திற்கும், குறைஷிகளுக்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தது.       
இதற்கு தோழர்களில் ஒருவரான உமர் கோபப்பட்டார்.
‘‘இது என்ன கோழைத்தனமான ஒப்பந்தம். அவர்கள் நமக்கு எதிரி ஆயிற்றே’’ என நாயகத்திடம் கேட்டார்.
‘‘ஆம். எதிரிகள்தான். இருந்தாலும் ஒப்பந்தத்தை மீற மாட்டேன்’’ என்றார் நாயகம்.
இந்நிலையில் இறைவன் ஒரு வசனத்தை அருளினான். ‘நான் உமக்கு வெற்றியளிப்பேன்’ என்றான்.
இந்த உடன்படிக்கைக்கு பிறகு மக்கா நகரை வெற்றி கொண்டார் நாயகம். தாம் அவசரப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்தார் உமர்.
நாம் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், நல்லது நடக்கட்டும் என்று எண்ணுங்கள். இதன் மூலம் ஏமாற்றம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar