Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ... கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகுலஷ்டமி: திண்டிவனத்தில் வெண்ணை திருடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கோகுலஷ்டமி: திண்டிவனத்தில் வெண்ணை திருடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
05:08

திண்டிவனம்: கோகுலஷ்டமியை யொட்டி வெண்ணை திருடும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது. புராண காலத்தில் வீடுகளில் தாழியில் வைக்கப்பட்டு இருக்கும் வெண்ணைகளை, பாலகர் கிருஷ்ணர் திருடி உண்ணும் லீலைகள் மகாபாரதத்தில் அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும். அதேபோன்ற ஐதீகத்தை திண்டிவனத்தில், யாதவர் சமூகத்தினர் வருடந்தோறும் கோகுலாஷ்டமி தினத்தன்று செய்து வருகின்றனர். கோகுலஷ்டமி தினமான இன்று திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், யாதவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏழு இளைஞர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்துகொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தங்கள் செல்லும் பகுதியில் உள்ள யாதவர் வீடுகளில், கிருஷ்ணர் வருகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பூஜையில் பங்கேற்று வீட்டில் உள்ளவர்களை ஆசிர்வதிக்கின்றனர். அதன் பின்னர் அங்கு கிடைக்கும் பட்சணங்களை உண்டு விட்டு அங்கிருக்கும் வெண்ணையை (சொம்பில் திருடிக்கொண்டு) எடுத்துக்கொண்டு கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர். இந்த ஐதீக நிகழ்ச்சி பல ஆண்டுகளாக திண்டிவனத்தில் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar