Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ... கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகுலஷ்டமி: திண்டிவனத்தில் வெண்ணை திருடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கோகுலஷ்டமி: திண்டிவனத்தில் வெண்ணை திருடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
05:08

திண்டிவனம்: கோகுலஷ்டமியை யொட்டி வெண்ணை திருடும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது. புராண காலத்தில் வீடுகளில் தாழியில் வைக்கப்பட்டு இருக்கும் வெண்ணைகளை, பாலகர் கிருஷ்ணர் திருடி உண்ணும் லீலைகள் மகாபாரதத்தில் அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும். அதேபோன்ற ஐதீகத்தை திண்டிவனத்தில், யாதவர் சமூகத்தினர் வருடந்தோறும் கோகுலாஷ்டமி தினத்தன்று செய்து வருகின்றனர். கோகுலஷ்டமி தினமான இன்று திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், யாதவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏழு இளைஞர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்துகொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தங்கள் செல்லும் பகுதியில் உள்ள யாதவர் வீடுகளில், கிருஷ்ணர் வருகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பூஜையில் பங்கேற்று வீட்டில் உள்ளவர்களை ஆசிர்வதிக்கின்றனர். அதன் பின்னர் அங்கு கிடைக்கும் பட்சணங்களை உண்டு விட்டு அங்கிருக்கும் வெண்ணையை (சொம்பில் திருடிக்கொண்டு) எடுத்துக்கொண்டு கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர். இந்த ஐதீக நிகழ்ச்சி பல ஆண்டுகளாக திண்டிவனத்தில் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் ஸ்ரீவித்யா ஹோமம் ... மேலும்
 
temple news
புதுடில்லி: பிரதமர் மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் ... மேலும்
 
temple news
கூடலூர்; மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar