Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்று ஆண்டுகளாக இழுபறியில் பேரூர் ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: குழல் ஊதி மனம் எல்லாம் கொள்ளை கொண்டாய்!
எழுத்தின் அளவு:
கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்:  குழல் ஊதி மனம் எல்லாம் கொள்ளை கொண்டாய்!

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
11:08

திருப்பூர்: திருப்பூரில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி(கோகுலாஷ்டமி) விழா விமரிசையாக நடந்தது. காலையில், திருமஞ்சனத்தை தொடர்ந்து, நவரத்தின அங்கி அலங்காரத்தில் குருவாயூரப்ப சுவாமி அருள்பாலித்தார்.மாலை, 6:00 மணிக்கு அபிேஷகம், பஜனை, தீபாராதனை நடந்தது. குருவாயூரப்ப சுவாமி கோவிலில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு, பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.


ராயபுரம், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், மூலவருக்கு திருமஞ்சனம் நடந்ததை தொடர்ந்து, ஸ்ரீநாத் அலங்காரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அருள்பாலித்தார். வேணுகோபால கிருஷ்ண சுவாமி உற்சவம், வெண்ணெய் தாழி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர், இந்திரா நகர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று மாலை, கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தது. இவ்வாறு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா, பல்வேறு கோவில்களில் நடந்தது.இன்று பொன்னுாஞ்சல்திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜைகள் நடக்கின்றன. இன்று மாலை, ஸ்ரீகிருஷ்ணரை, பொன்னுாஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும், சங்குப்பால் வார்க்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar