Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுர்த்திக்கு அனுமதி கோரி கடவுளிடம் ... கூடார செல்லியம்மன் கோவில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரசம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2021
07:09

புரசம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம். குளித்தலை அருகே தளிஞ்சி ஊராட்சி. புரசம்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர். ஸ்ரீ காளியம்மன். முத்து கருப்புசாமி பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்ய. கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். கோவில் கும்பாபிஷேகம் செய்ய நேற்று காலை பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம். தீர்த்த குடங்களை தாரை தப்பட்டை முழங்க . வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் பால் குடம் .தீர்த்த குடங்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முதல் கால பூஜையில் விக்னேஸ்வர பூஜை .மகா கணபதி ஹோமம். வாஸ்து சாந்தி . மிருத் காணம். ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து. தீபாராதனையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் யாக பூஜையில் விநாயகர் பூஜை. புண்யாகவஜனம். வேதிஹ அர்ச்சனை. உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடம் புறப்பாடுகள் நடந்தது.

செல்வ விநாயகர். காளியம்மன். முத்து கருப்பசாமி ஆகிய கோவில்களுக்கு காலை 9.45 மணியளவில் சிவாச்சாரியர்கள் கந்த சுப்பிரமணியர். வேதரத்தினம் சிவம் ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி. கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம். தீபாராதனையு ஒஃஏம். காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் விழா கமிட்டி யாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள். நன்கொடையாளர்கள். மக்கள். பிரதிநிதிகள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar