Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் வாசுகி தீர்த்த ... திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதார கெளரி பூஜை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் அலைமோதிய பக்தர்கள்  கூட்டம்

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:09

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கூட்டம் அலைமோதியது.  திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில், தினசரி பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நேற்று முதல் அதிகாலை 5 மணிக்கு கோயில் திறந்த உடன் அனுமதிக்கப்பட்டனர் . தொடர்ந்து இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் குரு ஸ்தலத்தில் ஒன்றாக உள்ளது. அதனால் வியாழக்கிழமை எப்போதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கூடுதலாக 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டதால் நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நின்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தமிழக அரசின் அறிவிப்புபடி கொரோனா தடுப்பு வடிக்கை காரணமாக இன்று ( வெள்ளிக் கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar