Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் ... கோவில் திருவிழாவிற்கு வந்த யானை மிரண்டது: மக்கள் பீதி கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடி அகழாய்வு பணிகள் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:09

திருப்புவனம்:கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வந்த ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன.

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட தளங்களில் பிப். 13ல் தொடங்கிய அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றன. மணலுாரில் எதிர்பார்த்த அளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. மற்ற மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறுகள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, தங்க காதணி, உறைகிணறுகள், சிவப்பு நிற பானை உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

அகழாய்வு தளங்களை தொல்லியல் துறை சார்பில் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. கீழடியில் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. கொந்தகையில் நேற்று படங்கள் எடுக்கப்பட்டன. அகரத்தில் ஒருசில நாட்களில் படங்கள் எடுக்கப்பட்ட உள்ளன. திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால் அக்குழிகள் மீண்டும் நிரந்தரமாக மூடப்படாது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. எனினும் பார்வையாளர்கள் அகழாய்வு தளங்களை காண வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar