Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் காட்டுத் தீ: ... ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயிலிலில் ஆனி தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களை மீட்க ஆலோசனை: தினமலர் செய்தி எதிரொலி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2012
10:06

திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பிலுள்ள கோவில் நிலங்களை மீட்பது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலங்கள் குறித்து "தினமலர் நாளிதழில், முழு பக்க செய்தி கட்டுரை கடந்த 24ம் தேதி வெளியானது. இதையடுத்து, கோவில் நிலங்களை மீட்க அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். நேற்று காலை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (கோவில் நிலங்கள் ) குழந்தைவேல் தலைமையில், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நில அளவைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. "திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில் கோவில் நிலங்கள் எங்கெங்கு உள்ளது; பழைய வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து முழுமையாக விபரம் சேகரிப்பது; நிலத்தின் பரப்பளவு மற்றும் அதன் தற்போதை மதிப்பு, நிலங்களின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பில் இருந்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது; நில அளவை துறையினர் , கோவில் நிலங்களை முழுமையாக அளவீடு செய்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. "மாநகராட்சி அதிகாரிகள், கோவில் நிலங்களில் அமைந்துள்ள வணிக வளாகங்களின் அளவு, யார் பெயரில் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் தயாரிப்பது; கோவில் நிலங்களை மீட்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறையுடன், வருவாய்த்துறை, மாநகராட்சி, நில அளவை துறையினர் இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar